ஒன்றிய பாஜக அரசு, மத்திய அமைப்புகளான சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதாக சிபிஎம், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய பாஜக அரசு, மத்திய அமைப்புகளான சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதாக சிபிஎம், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.